News August 18, 2025
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 28, செப்.4, 11 ஆகிய தேதிகளிலும் மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணி – தாம்பரம் இடையே ஆகஸ்ட் 29, செப்.5, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News March 29, 2026
நாகை: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

நாகை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<
News March 29, 2026
நாகை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<
News March 29, 2026
நாகை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

நாகை வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.


