News September 28, 2025

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த ஆசிரியர் கைது

image

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஆணையம்பட்டி பகுதியை சேர்ந்த ராமர் இவர் பல்வேறு பொதுமக்களிடம் வேலை வாங்கி தருவதாக பணத்தை வாங்கி திருப்பி தராமல் இருந்துள்ளார் இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவரிடம் ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பி தராத நிலையில் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் ராமரை போலீசார் கைது செய்தனர்

Similar News

News January 27, 2026

POWER CUT: சேலத்தில் இப்பகுதியில் மின்தடை

image

மல்லியகரை, ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி,கீரிப்பட்டி,வி.பி.குட்டை, சிங்கிலியன்கோம்பை, கருப்பூர், காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, மாமாங்கம்,சூரமங்கலம், ஜங்ஷன்,5 ரோடு, குரங்குச்சாவடி, நரசோதிப்பட்டி, ரெட்டியூர், உடையாப்பட்டி, அம்மாபேட்டை, வீராணம், பொன்னம்மாபேட்டை, அயோத்தியாபட்டணம்,வலசையூர், காரிப்பட்டி, நங்கவள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன.27) காலை 9 மணி மாலை 5 வரை மின்தடை ஆகும்.

News January 27, 2026

ஜன.30 முதல் கருட சேவையும் கல்யாண வைபவமும்!

image

சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயிலில் பஞ்ச கருட சேவை மற்றும் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வரும் ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.ஜனவரி 30-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெறும். பக்தர்கள் ததேவையான அனைத்து ஏற்பாடுளும் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 27, 2026

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.26) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!