News November 23, 2025

வேலூர்: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News November 23, 2025

வேலூர் கோர்ட் வளாகத்திலேயே கொலை மிரட்டல்!

image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (58). நாமக்கலை சேர்ந்தவர் பிரம்மகுரு (36). இருவரும் 2015ஆம் ஆண்டு கொலை வழக்கில், வேலூர் சத்துவாச்சாரி உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நேற்று (நவ.22) ஆஜராகினர். அப்போது விநாயகத்திற்கு பிரம்மகுரு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மேஜிஸ்திரேட்டிடம் விநாயகம் புகார் அளித்தார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News November 23, 2025

வேலூர் கோர்ட் வளாகத்திலேயே கொலை மிரட்டல்!

image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (58). நாமக்கலை சேர்ந்தவர் பிரம்மகுரு (36). இருவரும் 2015ஆம் ஆண்டு கொலை வழக்கில், வேலூர் சத்துவாச்சாரி உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நேற்று (நவ.22) ஆஜராகினர். அப்போது விநாயகத்திற்கு பிரம்மகுரு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மேஜிஸ்திரேட்டிடம் விநாயகம் புகார் அளித்தார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News November 23, 2025

வேலூர்: வாட்டர் வாஷ் செய்த சிறுவன் பலி

image

வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கோகுல்பிரசாத் (17). இவர், ஓட்டேரி மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகலில், கடையில் ஒரு வண்டிக்கு ‘வாட்டர் வாஷ்’ செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!