News November 25, 2025

வேலூர்: ஹெல்மெட் அணியாத ஆட்டோ ஓட்டுநருக்கு FINE!

image

வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம்அருகே, சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது வாகனத்தில் பயணிகளை ஏற்றி, வள்ளலார் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவருடைய செல்போனுக்கு, ஹெல்மெட் அணியாததால் ரூ.1000 அபராதம் விதிக்கட்டதாக வந்துள்ளது. அதனை கண்ட ஓட்டுநர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தற்போது இந்த அபராதம் விதிக்கப்பட்ட நகல், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Similar News

News December 1, 2025

வேலூர்: அரிவாளுடன் சுற்றிய நபர்.. சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்!

image

வேலூர், கே.வி குப்பம் அடுத்த பசுமாத்தூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த ஹேமலதா, இவர் கடையில் வேலை செய்யும் போது, அதே பகுதியை சேர்ந்த ஞானசேகரன் அரிவாலை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையெடுத்து காவல்துறையில் தகவலளித்த ஹேமா, விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா, ஞானசேகரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவரையும் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இறுதியாக விசாரணையில் அவர் மனநோயளி என தெரிந்தது.

News December 1, 2025

வேலூர் போதை மாத்திரைகளை விற்க முயன்ற 5 பேர் கைது

image

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வடக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்க முயன்ற சந்துரு (24), லோகேஷ் (22), விக்னேஷ் (24), சூர்யா (36), தினேஷ் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

News December 1, 2025

வேலூர் போதை மாத்திரைகளை விற்க முயன்ற 5 பேர் கைது

image

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வடக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்க முயன்ற சந்துரு (24), லோகேஷ் (22), விக்னேஷ் (24), சூர்யா (36), தினேஷ் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!