News December 9, 2025
வேலூர்: லஞ்சம் கேட்டால், உடனே CALL!

வேலூர் மக்களே.., வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News April 3, 2026
வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல்.2) காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழிஞ்சூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) குமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News April 3, 2026
வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல்.2) காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழிஞ்சூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) குமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News April 3, 2026
வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல்.2) காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழிஞ்சூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) குமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


