News December 17, 2025

வேலூர்: ரூ.20,000 மானியத்துடன் இ-ஸ்கூட்டர்!- APPLY

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு வேலூர் மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News December 20, 2025

வேலூர்: கோயிலில் அம்மனின் நகை திருட்டு!

image

கே.வி குப்பம் அடுத்த கொத்தமங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நேற்று இரவு 2 பெண்கள் சுவாமியை தரிசித்து சென்றனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த நகை காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் லத்தேரி போலீசார் வழக்குபதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மேற்கண்ட பெண்கள் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து குடியாத்தம் புத்தர் நகரை சேர்ந்த வாசுகி, அவரது மகளை போலீசார் கைது செய்தனர்.

News December 20, 2025

வேலூர்: கோயிலில் அம்மனின் நகை திருட்டு!

image

கே.வி குப்பம் அடுத்த கொத்தமங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நேற்று இரவு 2 பெண்கள் சுவாமியை தரிசித்து சென்றனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த நகை காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் லத்தேரி போலீசார் வழக்குபதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மேற்கண்ட பெண்கள் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து குடியாத்தம் புத்தர் நகரை சேர்ந்த வாசுகி, அவரது மகளை போலீசார் கைது செய்தனர்.

News December 20, 2025

வேலூர்: கோயிலில் அம்மனின் நகை திருட்டு!

image

கே.வி குப்பம் அடுத்த கொத்தமங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நேற்று இரவு 2 பெண்கள் சுவாமியை தரிசித்து சென்றனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த நகை காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் லத்தேரி போலீசார் வழக்குபதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மேற்கண்ட பெண்கள் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து குடியாத்தம் புத்தர் நகரை சேர்ந்த வாசுகி, அவரது மகளை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!