News May 19, 2024
வேலூர் மேயர் வேண்டுகோள்

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி “மேயர்” சுஜாதா பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “குப்பைகளை யாரும் கால்வாய்களில் கொட்ட வேண்டாம். தினமும் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் நகரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பொதுமக்கள் தயவு கூர்ந்து குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுங்கள் என வேலூர் மாநகராட்சி “மேயர்” சுஜாதா கேட்டுக்கொண்டார்.
Similar News
News April 21, 2025
வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படிவேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடுஇன்று (ஏப்ரல்- 21) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News April 21, 2025
எதிர்காலத்தை பற்றி குழப்பமா இங்க போங்க

வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில், சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானதகும் இந்த சிவலிங்கத்தின் கீழே தண்ணீர் இருப்பதாகக் கூறப்படுகிறது அதனால் இங்குள்ள சிவபெருமாளுக்கு ஜலகண்டேஸ்வரர் என்கிற பெயரும் உள்ளது. காசிக்கு சென்று வந்தால் அமையும் மாற்றத்தை போல இந்த கோயிலுக்கு வந்து வேண்டி சென்றால் புதிய வழிகள் பிறக்கும் என்பது நம்பிக்கை, எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவோர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
வேலூரில் வாட்டி வதைக்கும் வெயில்

வேலூரில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க