News December 3, 2025
வேலூர்: மின்வேலியால் தந்தை, மகன்கள் பலியான பரிதாபம்!

வேலூர்: ஒடுகத்தூர், ராமாநாயணிகுப்பம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு (டிச.1) வயலுக்கு வைத்திருந்த வேலியால் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் 2 மகன்கள் ஜானகிராமன் (55), விக்காஸ் (25), ஜீவா (22) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் வயலுக்கு மின்வேலி அமைத்த அதே பகுதியை சேர்ந்த சங்கரை (52) இன்று கைது செய்தனர்.
Similar News
News December 4, 2025
வேலூர்: PARTNERSHIP-ல் மோசடி செய்த பெண்!

வேலூர்: ரங்காபுரத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுடன் சோ்ந்து, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பொறியாளா், பார்ட்னர்ஷிப்பில் வேலூா்-சென்னை நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அமைத்துள்ளார். ஆனால் அந்த பெண் வருமானத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், தனது பான் கார்டை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில், டிஎஸ்பி பழனியிடம் புகார் மனு வழங்கியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் விண்ணப்ப படிவங்களை https://vellore.nic.in, www.tnpcb.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப நகலுடன், 2 நகல்கள் கலெக்டரிடம் ஜனவரி 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் விண்ணப்ப படிவங்களை https://vellore.nic.in, www.tnpcb.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப நகலுடன், 2 நகல்கள் கலெக்டரிடம் ஜனவரி 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


