News March 7, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
வேலூர்: IDBI வங்கியில் வேலை!

வேலூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News April 6, 2026
வேலூர் ஆட்சியர் அறிவித்தார்!

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கடந்த மாதம் 15-ந்தேதி மாலை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் இயங்கும் இந்தக் கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் 18004257004 என்ற இலவச எண்ணிலும், 7598498539 என்ற செல்போன் வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். SHARE
News April 6, 2026
திமுகவில் இணைந்த நிர்வாகிகள் – அதிர்ச்சியில் அமமுக!

காட்பாடி பகுதியில் உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N.G.பார்த்திபன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகினார். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தங்களை திமுகவில் இணைத்ததை தொடர்ந்து துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


