News March 2, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
வேலூர்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News March 2, 2026
வேலூரில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் வேலூர் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் வேலூர், திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரைப் பணிகள், வாக்குச் சாவடி முகவர்களின் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
News March 2, 2026
வேலூரில் அதிரடி கைது!

ஆந்திர மாநிலத்திலிருந்து சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பள்ளிகொண்டா பகுதியில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் வந்த ஒருவரை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. விசாரித்ததில் குடியாத்தத்தை சேர்ந்த பாஷா என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் 31 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.


