News November 30, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி நேற்று ( நவம்பர்-29) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News November 30, 2025
வேலூர்: சாலையை கடந்த முதியவருக்கு ஏற்பட்ட சோகம்

வேலூர்: அணைக்கட்டு தாலுகா நேமந்தபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவர் நேற்று அப்துல்லாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News November 30, 2025
வேலூர்: சாலையை கடந்த முதியவருக்கு ஏற்பட்ட சோகம்

வேலூர்: அணைக்கட்டு தாலுகா நேமந்தபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (70). இவர் நேற்று அப்துல்லாபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News November 30, 2025
‘டிட்வா’ புயல்: வேலூருக்கு ஆரஞ்சு அலர்ட்

வேலூர் மாவட்டத்திற்கு, ‘டிட்வா’ புயல் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்பு பணிகளுக்கு தேவைப்படும் மர அறுக்கும் எந்திரம், படகு, மிதவைகள், கயிறு போன்ற உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.


