News August 3, 2024
வேலூர் மாவட்டத்தில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வேலூர் மாவட்டத்தில் தொடர் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்த விஜய், நெடுஞ்செழியன், விக்னேஷ் மற்றும் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொலை குற்ற வழக்குகளில் தொடர்புடைய அருள்பாண்டியன், வேலு ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 5 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று(ஆகஸ்ட் 2) உத்தரவிட்டார்.
Similar News
News October 27, 2025
வேலூர்: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<
News October 27, 2025
வேலூர்: 56 ஏரிகள் முழுமையாக நிரம்பியது

வேலூர் மாவட்டத்தில் பொது பணித்துறையின் கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. அதில் தற்போது வடகிழக்கு பருவமழையால் 56 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. 5 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும், 8 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும், 11 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 21 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாக நீர் உள்ளது. என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News October 27, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

வேலூர் மாவட்டத்தில் (அக்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.


