News December 5, 2024
வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெஞ்சல் புயல் காரணமாக வேலூர்,சென்னை,கள்ளக்குறிச்சி,திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. அதன் தாக்கம் முடிவதற்குள் நேற்று நள்ளிரவு வேலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா என்பதை கமென்டில் குறிப்பிடவும்.
Similar News
News November 2, 2025
வேலூர்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

வேலூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 2, 2025
வேலூர்: லாரி மோதி விபத்து

பள்ளிகொண்டா அருகே வடக்காத்திபட்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (நவ.1) கோயம்பேடுக்கு வெங்காய மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கூரியர் சர்வீஸ் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 டிரைவர்கள் படுகாமடைந்தனர். விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 2, 2025
வேலூர் நகை கடையில் திருடிய வாலிபர் கைது

வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நகை கடையின் மேலாளர் முகமது சச்சின். இவர் கடந்த 30-ம் தேதி கடையின் நகை விற்பனை மற்றும் இருப்புகளை சரி பார்த்தபோது 11.5 கிராம் நகை குறைவாக இருந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கடையில் பணிபுரியும் திருவண்ணாமலையை சேர்ந்த ஜீவானந்தம் (23) நகை திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் ஜீவானந்தத்தை நேற்று கைது செய்தனர்.


