News September 6, 2025
வேலூர் மாவட்டத்தில் நாளை தொழில்நுட்ப தேர்வு

வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப கணினி வழித்தேர்வு (பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி நிலை) நாளை (செப்டம்பர் 07) நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 7,570 பேர் எழுத உள்ளனர். இதற்காக 3 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வு மையங்கள், தேர்வறைகளை கண்காணிக்கும் பணிகளை 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 13, 2026
வேலூர் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!
News March 13, 2026
வேலூர் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!
News March 13, 2026
வேலூரில் திடீர் மாற்றம்!

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் 2-ம் கட்ட பணிகள் கடந்த 11-ம் தேதி துவங்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடியும் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் போக்குவரத்து பழையபடி தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.


