News November 7, 2025
வேலூர் மாணவர்களுக்கு GOOD NEWS!

ஊரக பகுதிகளில் 9-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு அரசு தேர்வு இயக்கத்தால் ஊரக திறனாய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான தேர்வு வருகிற நவ.29-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இன்று நவம்பர் 7-ம் தேதி வரை அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 2,483 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Similar News
News November 7, 2025
வேலூர்: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்-APPLY HERE!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி 3. ஆரம்ப நாள்: 21.10.2025 4. கடைசி தேதி : 20.11.2025, 5.சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36) 7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 7, 2025
வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15-ம் தேதி காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில் 100 -க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
வேலூரில் வைரஸ் காய்ச்சலா? இத பண்ணுங்க!

வேலூர் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதை உடனே SHARE பண்ணுங்க!


