News January 31, 2026
வேலூர்: நிலம் விற்பதில் கோல்மால்; கடைசியில் Twist!

தோட்டப்பாளையத்தை சேர்ந்த சரஸ்வதி, 2010-ல் காந்தி நகரில் 4,275 சதுரஅடி வீட்டுமனையை ஜெகநாதனிடமிருந்து ரூ.65 லட்சத்துக்கு வாங்கினார். ஆனால் இது போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சரஸ்வதியிடம் ரூ.43 லட்சத்தை மட்டும் கொடுத்து விட்டு மோசடி செய்தனர். இதில் தற்போது 4 பேருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் மற்றும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
Similar News
News February 1, 2026
வேலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (0416-2220893) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.
News February 1, 2026
வேலூர்: whatsapp-ல் சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

வேலூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News February 1, 2026
வேலூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

வேலூர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


