News January 3, 2026
வேலூர் துணை ஜனாதிபதியை வரவேற்ற மேயர்!

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50ஆவது ஜெயந்தி விழாவில் பங்கேற்க இன்று (ஜனவரி 03) வேலூருக்கு வருகை தந்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 5, 2026
வேலூர்: அடுப்பு + சிலிண்டர் இலவசம்!

வேலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News February 5, 2026
வேலூர்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

வேலூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <
News February 5, 2026
வேலூர்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்!

வேலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<


