News December 28, 2025
வேலூர்: திருநங்கையின் கழுத்தை அறுத்த நண்பர்!

வேலூர்: அப்துல்லாபுரத்தில் திருநங்கை ரசிகா மற்றும் வினோத்குமார் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத், நேற்று ரசிகாவுக்கு “சர்ப்ரைஸ்” தருவதாகக் கூறி அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார். மேலும், போலீசுக்கு பயந்த அவர், கிணற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 8, 2026
வேலூர் பெண்களே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்
News January 8, 2026
வேலூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- NO EXAM

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள்<
News January 8, 2026
வேலூரில் வெறிச்செயல்

காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் ஏரிக்கரையில் கடந்த 31-ந் தேதி பள்ளிக்குப்பம் பகுதியைச் திவாகர் (25) இறந்து கிடந்தார். இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முன்விரோதத்தால் திவாகர் பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சம்பத்தப்பட்ட வினோத்குமாரை (24) போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ஹரிஷ்குமார் (24) விஜய் ஆகிய இருவரும் நேற்று காட்பாடி கோர்ட்டில் சரணடைந்தனர்.


