News December 11, 2025
வேலூர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது!

விரிஞ்சிபுரத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரிஞ்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சுகன்யா (27) என்பதும், தப்பியோடிய அவருடைய கணவர் சதீஷ் (32) என்றும் தெரிய வந்தது. இதையடுத்து சுகன்யாவை கைது செய்த போலீசார் மேலும் தப்பியோடிய சதீஷை தேடி வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
வேலூரில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY NOW

வேலூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டால் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
News December 15, 2025
வேலூர்: EB பில் நினைத்து கவலையா??

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News December 15, 2025
வேலூர்: EB பில் நினைத்து கவலையா??

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <


