News December 21, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச.20) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 22, 2025
வேலூர்: 8ஆவது படித்தால் ரூ.62,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
வேலூர் எஸ்ஐ தேர்வு ; 1280 பேர் ஆப்சென்ட்

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்துத் தேர்வு, வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் நேற்று(டிச.21) நடந்தது. இந்தத் தேர்வினை 4726 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 3,446 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்த 1,280 பேர் தேர்வு எழுத வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 22, 2025
வேலூர் கலெக்டர் அறிவிப்பு!

சாதாரண விசைத்தறிகளை நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் நவீன மயமாக்க விருப்பமுள்ளவர்கள் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகம், 3ஆவது மேற்கு குறுக்கு தெரு, காந்தி நகர் மேற்கு, காட்பாடி. வேலூர்-632006 (தொலைப்பேசி எண்-0416-2242647) என்ற முகவரியில் செயல்பட்டு வரும் சரக கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


