News April 14, 2024
வேலூர் கலெக்டர் திடீர் ஆய்வு

கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகந்தாங்கல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பறக்கும் படை குழுவின் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி நேற்று இரவு திடீர் ஆய்வு செய்தார். பறக்கும் படை குழுவினர்கள் வாகன தணிக்கை ஈடுபட்டு வரும் குறிப்பேடுகளை ஆய்வு செய்தார். சந்தேகத்திற்கு இடமாக செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
Similar News
News November 23, 2025
வேலூர் கோர்ட் வளாகத்திலேயே கொலை மிரட்டல்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (58). நாமக்கலை சேர்ந்தவர் பிரம்மகுரு (36). இருவரும் 2015ஆம் ஆண்டு கொலை வழக்கில், வேலூர் சத்துவாச்சாரி உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நேற்று (நவ.22) ஆஜராகினர். அப்போது விநாயகத்திற்கு பிரம்மகுரு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மேஜிஸ்திரேட்டிடம் விநாயகம் புகார் அளித்தார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News November 23, 2025
வேலூர் கோர்ட் வளாகத்திலேயே கொலை மிரட்டல்!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (58). நாமக்கலை சேர்ந்தவர் பிரம்மகுரு (36). இருவரும் 2015ஆம் ஆண்டு கொலை வழக்கில், வேலூர் சத்துவாச்சாரி உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நேற்று (நவ.22) ஆஜராகினர். அப்போது விநாயகத்திற்கு பிரம்மகுரு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மேஜிஸ்திரேட்டிடம் விநாயகம் புகார் அளித்தார். இது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News November 23, 2025
வேலூர்: வாட்டர் வாஷ் செய்த சிறுவன் பலி

வேலூர் பலவன்சாத்து குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கோகுல்பிரசாத் (17). இவர், ஓட்டேரி மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகலில், கடையில் ஒரு வண்டிக்கு ‘வாட்டர் வாஷ்’ செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


