News October 23, 2025
வேலூர்: கனமழையால் பாதிப்பா? உடனே CALL!

வேலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியான கனமழையால் பாதிப்புகள் ஏற்படும் நிலையில், மக்கள் அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வேலூர் ஆட்சியர் அலுவலகம் — 1077, 0416-2258016, அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகம் — 0416-2276443, காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் — 0416-2297647 என்ற எண்களில் தொடர்பு கொண்டு உதவியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 23, 2025
வேலூர்: டிகிரி போதும்.. India Post-ல் வேலை!

வேலூர் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 23, 2025
வேலூர்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

வேலூர் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 23, 2025
வேலூர் மக்களுக்கு முக்கிய அறிவுரை!

வேலூர்: மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டுவது ஆபத்தானது, எனவே அவற்றை தவிர்க்க வேண்டும் என வேலூர் மின் ஆய்வாளர் அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’மின்கம்பம், மின்மாற்றி அல்லது மின் இணைப்பு கம்பிகளுக்கு அருகே கால்நடைகளை கட்டுவது உயிரிழப்புக்கு காரணமாகலாம். ஆகையால், மழைக் காலங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.