News November 19, 2025
வேலூர்: கஞ்சா கடத்திய சிறை கைதிகள்

திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன் (28), மதன்குமார் (26) 2 பேரும் வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். 2 பேரையும் விசாரணைக்காக திருவண்ணாமலை கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். மீண்டும் சிறைக்கு வந்த போது சிறை நுழைவு வாயிலில் இருவரையும் சிறைகாவலர்கள் சோதனை செய்தனர். கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News November 22, 2025
வேலூர்:மான் வேட்டையாடிய வாலிபர் கைது!

ஒடுகத்தூர் அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தில் வனத்துறையினர் சோதனை நேற்று (நவ.21) நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்( 29) என்பவரது வீட்டில் மான் இறைச்சி சமைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வு செய்தபோது அவரது வீட்டில் இறந்த மானின் தலை, கால்கள் மற்றும் உரிமம் இல்லாத ஒரு நாட்டு துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.இதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் வழக்குப்பதிவு ஆனந்த் கைது செய்தனர்.
News November 22, 2025
வேலூர்: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

வேலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News November 22, 2025
வேலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

வேலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


