News November 13, 2025
வேலூர்: ஒரே நாளில் 19 பேர் மீது வழக்கு

வேலூர் மாவட்ட முழுவதும் இன்று (நவ.12) போலீசார் நடத்திய சோதனை மேற்கொண்டதில், சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 148 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 19 நபர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 13, 2025
வேலூர்: டிகிரி போதும்; ரூ.85,000 சம்பளத்தில் வேலை

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-23க்குள் <
News November 13, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 12, 2025
வேலூரில் வாரம் ரூ.8,000 வரை சம்பாதிக்கலாம்!

வேலூரில் உள்ள டாமினோஸில் Delivery Partner பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் & பெட்ரோல் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். முழு நேரம், பகுதி நேர வேலைவாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் வாரத்திற்கு ரூ.3,000-ரூ.8,000 வரை சம்பாதிக்கலாம். புதன்கிழமையானால் சம்பளம் வந்து விடும். Incentive-ரூ.3,000 வரை. விருப்பமுள்ளவர்கள் நவ.30-க்குள் இங்கு <


