News December 27, 2025
வேலூர்: இரவு ரோந்தில் ஈடுபடும் காவல்துறை விவரம்!

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (26.12.2025) இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணி நடைபெறும் என அறிவித்துள்ளது. வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர உதவிக்கு வெளியிடப்பட்டுள்ள தொடர்பு எண்களில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 31, 2025
வேலூர்: டிகிரி இருக்கா? BOI-ல் placement

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே<
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 31, 2025
வேலூர் மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

வேலூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 31, 2025
ஏ டி எஸ் பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ( டிசம்பர்31) வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


