News September 16, 2025
வேலூர்: ஆட்டோக்களுக்கு ரூ.18,000 அபராதம்!

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆட்டோக்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைத்ததாக 8 ஆட்டோக்களுக்கு ரூ.500 முதல் 1000 வரை என மொத்தம் 8000 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் போலி பதிவெண் கொண்டு ஓட்டிய ஆட்டோவை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு ரூ,10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News September 16, 2025
வேலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

வேலூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 16, 2025
வேலூர்: ஆதார் கார்டில் இதை செய்து விட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <
News September 16, 2025
வேலூர்: டிகிரி போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <