News December 16, 2025
வேலூர்: ஆசிரியையிடம் பாலியல் சீண்டல்!

வேலூர்: காட்பாடி அருகே ஓர் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது ஆசிரியை. இவரிடம் கடந்த டிச.12ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்புன் (40) என்பவர் திடீரென ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்து, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இதுகுறித்து காட்பாடி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று(டிச.15) ஆட்டோ டிரைவர் அப்புனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 24, 2025
வேலூர் மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்!

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த முக்கிய விழிப்புணர்வு செய்தி இன்று (டிச.24) வெளியிடப்பட்டுள்ளது. பொறுமை மிக அவசியம், வாகனங்களை ஓட்டும்போது அவசரத்தைத் தவிர்த்து, மிகுந்த பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஒரு நொடி கவனக்குறைவோ அல்லது தேவையற்ற அவசரமோ வாழ்நாள் முழுவதையும் பாதிக்கும் என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 24, 2025
வேலூர் மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்!

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த முக்கிய விழிப்புணர்வு செய்தி இன்று (டிச.24) வெளியிடப்பட்டுள்ளது. பொறுமை மிக அவசியம், வாகனங்களை ஓட்டும்போது அவசரத்தைத் தவிர்த்து, மிகுந்த பொறுமையுடன் செயல்பட வேண்டும். ஒரு நொடி கவனக்குறைவோ அல்லது தேவையற்ற அவசரமோ வாழ்நாள் முழுவதையும் பாதிக்கும் என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 24, 2025
வேலூர்: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க


