News September 24, 2025
வேலூர்:மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

வேலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற <
Similar News
News September 24, 2025
வேலூர்: தெரு நாய் கடித்து தொழிலாளி பரிதாப பலி

வேலூர் மாவட்டம், வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி(55). கட்டுமான தொழிலாளியான இவர் செப்.5ஆம் தேதி ரேசன் கடைக்கு சென்ற போது தெரு நாய் இவரை கடித்துள்ளது. சிகிச்சை பெறாமல் இருந்து வந்த நிலையில், ரேபிஸ் நோய் தாக்கி செப்.21ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று உயிரிழந்தார். தடுப்பூசி செலுத்தாமல் இருந்ததே இதற்கு காரணம். தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுதுள்ளது.
News September 24, 2025
BREAKING: வேலூர்- தந்தை கண் முன் சிறுவன் கடத்தல்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இன்று (செப்டம்பர் 24) தந்தை முகத்தில் மிளகாய் தூவி யோகேஷ் என்கிற எல்.கே.ஜி மாணவனை காரில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். ஹெல்மட் அணிந்து காரில் வந்த இளைஞர் குழந்தையை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடத்தப்பட்ட மாணவனை மீட்க தனிப்படை அமைத்து உள்ளதாக எஸ்.பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
வேலூர்: இனி கரண்ட் பில் கட்ட தேவையில்லை!

வேலூர் தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்புகளை வழங்கி வருகிறது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <