News November 17, 2025

வேலூரில் 4 இளைஞர்கள் கைது – எதுக்கு தெரியுமா?

image

வேலூர்: பத்தலப்பல்லியைச் சேர்ந்த ராகவேலு (46) என்பவர் 15-க்கும் மேற்பட்ட நாட்டு கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு சென்றவர், மறுநாள் காலை வந்து பார்த்தபோது 10 கோழிகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் நேற்று ரோஷன் (20), பிரகாஷ் (25), சக்திவேல் (23), நவீன்குமார் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Similar News

News November 17, 2025

வேலூர்: EB பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு!

image

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News November 17, 2025

SIR படிவங்களை உதவி மையங்களில் பூர்த்தி செய்யலாம்

image

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி இன்று (நவ.17) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகி பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்து இருந்தார்.

News November 17, 2025

SIR படிவங்களை உதவி மையங்களில் பூர்த்தி செய்யலாம்

image

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி இன்று (நவ.17) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகி பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்து இருந்தார்.

error: Content is protected !!