News January 14, 2026

வேலூரில் யானை தந்தங்கள் விற்பனை!

image

பேரணாம்பட்டு சேராங்கல் கிராம வனப்பகுதியில் யானையின் தந்தங்களை மறைத்து வைத்து ஒரு கும்பல் விற்கமுயன்று வருவது தெரிய வந்ததது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது யானை தந்தங்களை விற்க முயன்ற மணி (22), சின்னதம்பி (24), ஆறுச்சாமி (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். மேலும் யானை தந்தம் எப்படி என விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 29, 2026

வேலூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி!

image

வேலூர் மக்களே! உங்களுக்கு தேவையான
1) சாதி சான்றிதழ்
2)வருமான சான்றிதழ்
3)முதல் பட்டதாரி சான்றிதழ்
4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5)விவசாய வருமான சான்றிதழ்
6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7) குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News January 29, 2026

வேலூரில் பணியிட மாறுதல் கலந்தாய்வு

image

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வி துறையின் பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் இன்று (ஜன.29) நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் அமைச்சு பணியாளர்கள், உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கான பணியிட மாறுதல் குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஆலோசிக்க பட உள்ளது.

News January 29, 2026

வேலூரில் பணியிட மாறுதல் கலந்தாய்வு

image

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வி துறையின் பணியிட மாறுதல் கலந்தாய்வு கூட்டம் இன்று (ஜன.29) நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வில் அமைச்சு பணியாளர்கள், உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகியோருக்கான பணியிட மாறுதல் குறித்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஆலோசிக்க பட உள்ளது.

error: Content is protected !!