News November 23, 2024
வேலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆயத்த கூட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 9 வருடங்களாக அகவிலைப்படி வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதை கண்டித்து சென்னையில் டிச., 17ல் அரை நிர்வாண போராட்டம் நடத்தவுள்ளனர். இதற்கான ஆயத்த கூட்டம் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் மீட்பு சங்கம் வேலூர் மண்டலம் சார்பில் டவுன் ஹாலில் இன்று நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 25, 2025
வேலூரில் எந்த பதவியில் யார்?

▶️ கலெக்டர்- சுப்புலெட்சுமி
▶️ காவல் கண்காணிப்பாளர்- மயில்வாகனன்
▶️ வருவாய் அலுவலர்- மாலதி
▶️ மாநகராட்சி ஆணையர்- லட்சுமணன்
▶️ கலெக்டரின் நேர்முக உதவியாளர்- முத்தையன்
▶️ மேயர்- சுஜாதா
இதுபோன்ற தகவல்களை ஷேர் பண்ணுங்க.
News August 25, 2025
வேலூரில் இரவு ரோந்து பணி விவரங்கள்

வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து நடக்கிறது. வேலூர், காட்பாடி, ஆறக்கோணம், சூரியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடி கண்காணிப்பு செய்ய உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 24, 2025
வேலூர்: மாதம் 25,000 வரை சம்பளத்தில் வேலை

வேலூரில் இயங்கி வரும்தனியார் நிறுவனத்தில் பணிபுறிய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜீனியரிங் டிகிரி படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 20 வயதுக்கு மேல் இருந்து விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதிக்குள் <