News October 29, 2025
வேலூரில் குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் ஏலம்

வேலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆட்டோ நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் வரும் (அக்டோபர் 30 )அன்று காலை 8 மணி முதல் வசந்தபுரம் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது ஏல முன்பணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 5000/-, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10,000/- செலுத்தி கலந்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட காவல்துறை செய்தியை வெளியிட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
வேலூர்: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News October 29, 2025
முன்னாள் படைவீரர்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை (அக்.30) மதியம் 01.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கேட்டுக்கொண்டார்.
News October 29, 2025
வேலூர் எஸ்பி தலைமையில் குறை தீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (அக்.29) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


