News July 10, 2025
வேலூரில் இரவு ரோந்து பணி செய்யும் போலீசார் விவரம்

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 11, 2025
சென்னை – வேலூர் 1 மணி நேரத்தில் செல்லலாம்

சென்னை – வேலூருக்கு இடையே (140 கி.மீ.) RRTS ரயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ‘பாலாஜி ரயில் ரோடு’ என்ற நிறுவனத்திடம் சாத்தியக்கூறுகள் தயாரிப்பதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு 20 நிமிடத்திலும், வேலூருக்கு 1 மணி நேரத்திலும் பயணிக்கலாம். மெட்ரோவைவிட 3 மடங்கு அதாவது 180 கி.மீ. வேகத்தில் செல்லும். ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
பெண்ணிடம் செல்போனை பறித்த சென்ற வாலிபர்

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக பஸ்சில் பெண் ஒருவர் ஏறி உள்ளார். அப்போது அவர் கையில் வைத்து இருந்த செல்போனை வாலிபர் ஒருவர் பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். சக பயணிகள் துரத்தி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து வேலூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
News July 10, 2025
வேலூர் 17 வயது சிறுமி கர்ப்பம் போலீசார் விசாரணை

வேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ம்தேதி உடல்நிலை பாதிப்பு காரணமாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள் வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.