News September 16, 2025
வேலூரில் இன்று கரண்ட் கட்!

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செப்.,16) மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், சைதாப்பேட்டை, கணியம்பாடி, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 16, 2025
வேலூர்: டிகிரி போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <
News September 16, 2025
வேலூர்: ஆட்டோக்களுக்கு ரூ.18,000 அபராதம்!

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆட்டோக்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைத்ததாக 8 ஆட்டோக்களுக்கு ரூ.500 முதல் 1000 வரை என மொத்தம் 8000 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் போலி பதிவெண் கொண்டு ஓட்டிய ஆட்டோவை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு ரூ,10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
News September 16, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (செப்ட. 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.