News November 21, 2024
வேப்பந்தட்டை: விடுதலை செய்யப்பட்ட 21 விசிக தொண்டர்கள்

வேப்பந்தட்டை ஒன்றியம் கை.களத்தூர் பேருந்து உடைக்கப்பட்டதாக 23 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கில் முன்னாள் விசிக மாவட்ட அமைப்பாளர்கள் பொன். பால்ராஜ் (எ) பாவணன், முன்னாள் மாவட்ட செயலாளர் சி. தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட 21 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வழக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு முடிவடைந்து இன்று (21/11/2024) விடுதலை அடைந்தனர்.
Similar News
News December 19, 2025
பெரம்பலூர்: விருது பெற ஆட்சியர் அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழக அரசால் 2025-2026ம் ஆண்டுக்கு வழங்கப்படும், அவ்வையார் விருதுக்கு தகுதி உடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது பெற விரும்புவோர் தங்கள் விண்ணப்பங்களை awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம், 31.12.2025-க்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம் (எண் 04328-296209) அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
பெரம்பலூர்: விருது பெற ஆட்சியர் அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழக அரசால் 2025-2026ம் ஆண்டுக்கு வழங்கப்படும், அவ்வையார் விருதுக்கு தகுதி உடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விருது பெற விரும்புவோர் தங்கள் விண்ணப்பங்களை awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம், 31.12.2025-க்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம் (எண் 04328-296209) அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
பெரம்பலூர்: விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

பெரம்பலூரில் உள்ள தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் பயிலும், மாணவ மாணவிகளிடம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்கள் இலவச உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


