News March 27, 2024
வேப்பந்தட்டை: மர்மமான முறையில் ஆடுகள் உயிரிழப்பு

வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி கிராமத்தில் ரபியா, அப்துல் ஃபாரிக் ஆகியோருக்கு சொந்தமாக 70 ஆடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று(மார்ச் 26) மேச்சலுக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றபோது 11 ஆடுகள் ஒன்றின் பின் ஒன்றாக மர்மமான முறையில் இறந்தன. இதனை அடுத்து ஆடுகள் உயிரிழந்தது குறித்து காரணத்தை அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
பெரம்பலூரில் 1592 பேர் பங்கேற்கும் காவலர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்குரிய 2-ம் நிலை காவலர்கள், 2-ம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பொது தேர்வு நாளை நவ.9ம் தேதி துறையூர் சாலையில் உள்ள தனியார் பல்கலைக்கழ வளாகத்தில் நடைபெறுகின்றது. இதில், 1592 தேர்வாளர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
பெரம்பலூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

பெரம்பலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள்<
News November 8, 2025
பெரம்பலூர்: “Coffee With Collector” – மாணவர்களை சந்தித்த ஆட்சியர்!

அரசுப் பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும், படிப்பு விளையாட்டு பொது அறிவு, கலை உள்ளிட்ட பல்வேறு திறன்களில் தங்களை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தை கொடுக்கும் வகையிலும் “Coffee With Collector” என்ற நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இமாவட்ட ஆட்சியருடன் மாணவர்கள் சந்தித்து கலந்துரையாடினர் .


