News September 11, 2024
வேதாரண்யத்தில் உயர்கல்வி வழிகாட்டு முகாம்

வேதையில் உயர்கல்வி வழிகாட்டு முகாம் 13 மற்றும் 20 தேதிகளில் வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வளாகத்திலும் நடைபெற உள்ளது. உயர்கல்வி பெறுவதற்கு தேவையான உடனடி சேர்க்கை கல்வி கடன் அரசு மூலம் வழங்கப்படும் எனவே அனைத்து பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை உயர் கல்வி பெறுவதற்கு உதவிடும் முகாமில் பங்கேற்று ஊறிய வழிகாட்டுதலை பெற்று உயர் கல்வி பெற வேண்டுமென நாகை ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News August 13, 2025
நாகை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? CHECK NOW

நாகை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <
News August 13, 2025
மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம்; ம்னுக்களை பெற்ற எஸ்பி

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் சு. செல்வக்குமார் பொதுமக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து 20 மனுக்களை பெற்றுக்கொண்டார். பின் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதில், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News August 13, 2025
கால்நடை விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்!

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ். கீழ்வேளுர் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியங்களில் 50% மானியத்தில் ஏழை கால்நடை விவசாயிகளுக்கு சினையுற்ற கறவை பசுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவர் மூலமாகவும், மற்றும் துணை பதிவாளர் பால் உற்பத்தியாளர்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாமென மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.