News December 15, 2025

வேதகிரீஸ்வரர் கோவிலில் இன்று 1008 சங்காபிஷேகம்

image

செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத வேதகிரிஸ்வரர் கோயிலில் இன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. வருடந்தோறும் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தில் இங்கு சங்காபிஷேகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இன்று (டிசம்பர்-15) கார்த்திகை மாத ஐந்தாவது சோமவார தினத்தை ஒட்டி சங்க அபிஷேகம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News

News December 26, 2025

தாம்பரம் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

image

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் முதல் முடிச்சூர் செல்லும் ரோட்டில் நேற்று கிறிஸ்மஸ் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

News December 26, 2025

தாம்பரம் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

image

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் முதல் முடிச்சூர் செல்லும் ரோட்டில் நேற்று கிறிஸ்மஸ் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

News December 26, 2025

தாம்பரம் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

image

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் முதல் முடிச்சூர் செல்லும் ரோட்டில் நேற்று கிறிஸ்மஸ் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

error: Content is protected !!