News October 8, 2024
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் துவக்கம்

மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 86 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. சைபீரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கூழைகுடா, நத்தை கொத்தி நாரை, பாம்பு தாரா, வக்கா உள்ளிட்ட பறவை இனங்கள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வரத் துவங்கியுள்ளன. அக்டோபர் 2ஆவது வாரம் முதல் சீசன் துவங்கும் என வனதுறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 9, 2025
செங்கல்பட்டு: லஞ்சம் கேட்டால் உடனே CALL!

செங்கல்பட்டு மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் & அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27426055) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 9, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை!

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணிக்கு 300 காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படும். 21-30 வயதுள்ளவர்கள் டிச.15ஆம் தேதிக்குள் இந்த <
News December 9, 2025
செங்கல்பட்டு: மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு <


