News October 8, 2024
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் துவக்கம்

மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 86 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. சைபீரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கூழைகுடா, நத்தை கொத்தி நாரை, பாம்பு தாரா, வக்கா உள்ளிட்ட பறவை இனங்கள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வரத் துவங்கியுள்ளன. அக்டோபர் 2ஆவது வாரம் முதல் சீசன் துவங்கும் என வனதுறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <