News September 5, 2024
வேக வைத்த கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம் வன உயிரின குற்றத்தடுப்பு வனக்குழு ஆர்.எஸ். மங்கலம் அருகே முள்ளிக்கொடி வயல்வெளியில் 180 கிலோ கடல் அட்டைகளை வேக வைத்து கொண்டிருந்த தேவிபட்டினத்தை சேர்ந்த 2 பேரை பிடித்தனர். கைப்பற்றிய கடல் அட்டைகளை ராமநாதபுரம் வன உயிரின சரக அலுவலகத்தில் நேற்று (செப்.4) ஒப்படைத்தனர். எதிரிகள் 2 பேரையும் திருவாடானை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 1, 2025
ராம்நாடு: கிராம வங்கியில் வேலை ரெடி! டிகிரி போதும்.. APPLY

ராமநாதபுரம் மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 29க்குள் <
News September 1, 2025
ராமநாதபுரம்: பான் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு..

ராமநாதபுரம் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News September 1, 2025
ராமநாதபுரத்தில் எங்கு ஏர்போர்ட் அமைகிறது தெரியுமா..!

ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மாவட்ட நிர்வாகம் கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய 2 இடங்களை இறுதிப்பட்டியலில் தேர்வு செய்துள்ளது. 600 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. உச்சிப்புளியில் கடற்படை அனுமதி பெற்று ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் இடம் இறுதியாக்கப்படும். *ஷேர்*