News December 26, 2025

வெள்ளியணையில் சோகம்; மனைவி முன்னே கணவர் பலி

image

கரூர் மாவட்டம் வெள்ளியணை சாலையில், சிவசாமி அவரது மனைவி லட்சுமி என்பவர் உடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் சரண்யா ஓட்டி வந்த கார் சிவசாமி வாகனத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே சிவசாமி பலியானார். அதிர்ஷ்டவசமாக லட்சுமி உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து லட்சுமி புகார் கொடுத்ததின் அடிப்படையில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News January 26, 2026

கரூர்: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

கரூர் மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

News January 26, 2026

கரூர்: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

கரூர் மக்களே, யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்.2ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.

News January 26, 2026

கரூர்: தண்ணீர் லாரி மோதி அக்கா-தங்கை படுகாயம்

image

கரூர் மாவட்டம் புகலூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள பிராய்லர் கோழி கடையில் வேலை பார்த்து வருகின்றார். நேற்று அவருடைய சகோதரி ஜோதியுடன் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியே பிரகாஷ் ஒட்டி வந்த தண்ணீர் லாரி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!