News October 14, 2025

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்தினருக்கு நிவாரணம்

image

திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த 16 வயது சிறுவன் எத்திராஜ் என்பவர் ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோயில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஆவியூரில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்ச ரூபாய் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் இன்று உத்தரவிட்டுள்ளார்

Similar News

News October 14, 2025

கள்ளக்குறிச்சி: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

கள்ளக்குறிச்சி மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் (04151-222190) புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

கள்ளக்குறிச்சி: ஆற்றில் மூழ்கிய சிறுவன்.. ரூ.3 லட்சம் நிவாரணம்!

image

திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த 16 வயது சிறுவன் எத்திராஜ், ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோயில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இவர் ஆவியூரில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

News October 14, 2025

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் சூப்பர் வேலை, இன்றே கடைசி!

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <>கிளிக்<<>> செய்து இன்றைக்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!