News December 25, 2025
வெள்ளகோவில் அருகே சோகம்

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி(76). இவர் தனது வீட்டிற்கு அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு பல வருடங்களாக முழங்கால் வலி இருந்து வந்தது. இதனால் மனம் உடைந்த குப்புசாமி செடிகளுக்கு வைக்கும் சல்பாஸ் என்ற விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 3, 2026
திருப்பூர்: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3-1-26 காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. பொது மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு ,பல் மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, நரம்பியல் பிரிவு எலும்பு மூட்டு பரிசோதனை செய்யப்படும்.
News January 3, 2026
திருப்பூர்: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3-1-26 காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. பொது மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு ,பல் மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, நரம்பியல் பிரிவு எலும்பு மூட்டு பரிசோதனை செய்யப்படும்.
News January 3, 2026
திருப்பூர்: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர், தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3-1-26 காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது. பொது மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு ,பல் மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, நரம்பியல் பிரிவு எலும்பு மூட்டு பரிசோதனை செய்யப்படும்.


