News September 9, 2025

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய எஸ்பி

image

கடலூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் காவல்துறை பற்றிய பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஒவிய போட்டிகளை வைத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மனிஷா,சார்லஸ், அப்பாண்டைராஜ் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முகமது நிசார் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Similar News

News September 9, 2025

கடலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

கடலூர் மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

கடலூர்: பொதுமக்களிடம் 498 மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

கடலூரில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 498 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News September 9, 2025

கடலூர்: கனரா வங்கியில் வேலை! Apply பண்ணுங்க!

image

கடலூர் இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் வங்கி வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் <>இங்கே க்ளிக் செய்து<<>> Register பண்ணுங்க. இப்பணிக்கு மாதம் ரூ.22,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 30 வயதியிக்குள் இருக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!