News June 4, 2024
வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றுக்கொண்ட துறை வைகோ

திருச்சி மக்களவைத் தொகுதி பொது பார்வையாளர்கள் ராஜிவ்பிரசாத், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சித் தலைவருமான பிரதீப் குமாரிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மதிமுக வேட்பாளர் துறை வைகோ பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் திமுக அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 28, 2025
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

திருச்சி புலிவலம் பகுதியில் (ஆகஸ்ட் 27) புலிவலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடுவலூர் பேருந்து நிறுத்தம் அருகே ராபின் (54) என்பவர், டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராபினை கைது செய்த புலிவலம் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விற்பனைக்கு வைத்திருந்த 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
News August 27, 2025
திருச்சி: அரசு வேலை; தேர்வு இல்லை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25-ம் தேதிக்குள் இந்த <
News August 27, 2025
திருச்சி: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

திருச்சி மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!