News March 4, 2025
வெறிநாய்கள் கடித்து 11ஆடுகள் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னிவாடி கிராமம் எலுகாம்வலசுகவுண்டன் தோட்டம் செல்வபாரதி என்பவரின் 11குட்டிகள் 1 செம்மறி வளர்த்து வருகிறார். இந்நிலையில் வெறிநாய்கள் கடித்து 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 1, 2025
திருப்பூர்: ரயில்வேயில் 8,850 பேருக்கு வேலை! ரூ.35,000 சம்பளம்

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள 8,850 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: 12th Pass, Any Degree. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025. ஆன்லைனில் என்ற https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News November 1, 2025
திருப்பூர்: ரூ.3 லட்சம் வரை கடன்

மகளிர்களுக்கு மின்சார ஆட்டோ திட்டத்தில் வழங்கப்படும் மானியத்தை பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மின்சார ஆட்டோ வாங்க, கூட்டுறவு வங்கி சார்பில் தலா ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோவையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் (ம) 39 கிளைகளில் இதற்கு விண்ணப்பம் பெறப்படுகிறது. உடனே, வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ( SHARE பண்ணுங்க)
News November 1, 2025
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

திருப்பூர் மாவட்டத்தில் இன்று(நவ.1) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், மடத்துப்பாளையம், நம்பியாம்பாளையம், செம்பியநல்லுார், சேவூர் ரோடு, வ.உ.சி மற்றும் வீரபாண்டி துணை மின்நிலையம், ஆண்டிபாளையம் துணை மின்நிலைய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


