News January 8, 2025
வீணை வாசிப்பதில் முதலிடம் பெற்ற நன்னிலம் மாணவி

ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவி சாருமதி வீணை வாசிப்பதில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவியை இன்றைய இறைவணக்கக் கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் பாராட்டி கௌரவித்தார். SHAREIT
Similar News
News January 30, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.29) இரவு 10 மணி முதல், (ஜன 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News January 30, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.29) இரவு 10 மணி முதல், (ஜன 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News January 30, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (ஜன.29) இரவு 10 மணி முதல், (ஜன 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


