News December 9, 2025
வீட்டு வாசலில் இந்த ‘3’ பொருள்களை வைக்காதீங்க..

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டு வாசலில் இந்த 3 பொருள்களை வைப்பது, கேடு விளைக்கும் என நம்பப்படுகிறது. ➤வாடிய செடிகள், கொடிகள் வீட்டு வாசலில் இருப்பது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும் ➤கருப்பு அல்லது அடர் நிறத்திலான பொருள்கள் வாசப்படி மேட், சிலைகள் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தடுக்கும் என நம்பப்படுகிறது ➤உடைந்த சேதமடைந்த பொருள்கள், ஓடாத கடிகாரங்கள் வாசலில் இருந்தால், எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும்.
Similar News
News April 7, 2026
₹18,000 சம்பளம்… டிகிரி, டிப்ளமோ போதும்

ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் 450 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஜினியர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு டிப்ளமோ / டிகிரி முடித்திருக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஸ்டைபண்டாக மாதம் ₹18,000 வழங்கப்படும். இதற்கு இந்த <
News April 7, 2026
கோமாவில் ஈரான் உச்ச தலைவர்

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அவர் பொதுவெளியில் தோன்றவோ, உரையாற்றவோ இல்லை. இந்நிலையில், அயதுல்லா அலி கொல்லப்பட்ட அதே தாக்குதல்களில் காயமடைந்த மொஜ்தபா, சுயநினைவின்றி கோம் நகரில் உள்ள ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நாட்டை நிர்வகிக்கும் எந்த முடிவையும் அவரால் எடுக்க முடியவில்லையாம்.
News April 7, 2026
இந்த எண்களை தெரியாமல் இருக்காதீங்க!

அவசர நேரத்தில் இந்த ஹெல்ப்லைன் எண்களை தெரிந்து வைத்திருப்பது உங்களது உயிரையே காக்கலாம். தீயணைப்புத்துறை – 101, பெண்கள் மீதான வன்கொடுமை குறித்த புகார்களுக்கு- 181, குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் – 1098, குழந்தைகள் காணாமல் போனால்- 1094, ராகிங் தொல்லைக்கு ஆளானால்- 1800-180-5522, இலவச மருத்துவத்துக்கு – 104 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இது அனைவருக்கும் உதவும், கண்டிப்பாக SHARE THIS.


