News February 27, 2025
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 715 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

பாகலூர் அடுத்த கூசனப்பள்ளியை சேர்ந்தவர் ராஜூ (44). பெட்டிக்கடை நடத்தி வைத்துள்ளார். இந்நிலையில் ராஜூ வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பாகலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். வீட்டின் பின்புறம் 715 கிலோ அளவிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் ரூ.3 கோடியாகும்.தலைமறைவான ராஜூவை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News March 26, 2026
கிருஷ்ணகிரி: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

கிருஷ்ணகிரி மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <
News March 26, 2026
கிருஷ்ணகிரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 26, 2026
தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

தேன்கனிகோட்டை அடுத்த மாட்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் இவரது 2 வயது அகில் என்ற மகன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். மா-23 அன்று வீட்டில் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தார். உடலை கைபற்றிய போலீசார் பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மா-24 இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


