News November 1, 2024
வீட்டில் இருந்தபடியே உயிர்வாழ்வு சான்றிதழ் பெறலாம்

செங்கல்பட்டு மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மத்திய, மாநில அரசு பென்ஷன்தாரர்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ்வு சான்றிதழ் பெறலாம். இதற்கான சிறப்பு முகாம் இன்று (நவ.1) முதல் துவங்குகிறது. சேவை கட்டணம் ரூ.70. மேலும் விபரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350924>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
செங்கல்பட்டு: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

FSSAI (அ) மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ/ புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது , கடையின் முழுமையான முகவரி போன்ற ஆதாரங்களோடு புகார் செய்யும் போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
News August 9, 2025
செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை; APPLY NOW

உளவுத்த்துறையில் உதவி புலனாய்வு அதிகாரி பதிவிற்கு 3717 காலிப்பணியிடங்கள் உள்ளது. 44000 முதல் 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதிற்குட்பட்ட பட்டதாரி இளைஞர்கள் இந்த <